News March 25, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

 ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும். *இரவு வேலைக்கு செல்வோருக்கு ஷேர் செய்து உதவுங்கள்*

Similar News

News September 24, 2025

இராமேஸ்வரத்தில் விரைவில் வந்தே பாரத் ரயில்

image

சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் கேட்கப்பட உள்ளது. அதைபோல, கோவை – சென்ட்ரல் வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளாக விரைவில் அதிகரிக்கப்படும். தஞ்சாவூரில் இருந்து மைசூருக்கு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க ரயில்வே வாரியத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க

News September 24, 2025

ராம்நாடு: கேஸ் சிலிண்டர் புக் செய்வது இனி ரெம்ப ஈஸி

image

ராமநாதபுரம் மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க

News September 24, 2025

பரமக்குடியில் புதிய நகராட்சி ஆணையர் பதவியேற்பு

image

பரமக்குடி நகராட்சியில் இன்று புதிய ஆணையாளராக சத்தியமங்கலத்தில் பணியாற்றிய தாமரை என்பவர் பணியிடம் மாறுதல் செய்யப்பட்டு பரமக்குடியில் இன்று பதவி ஏற்றார். ஆணையாளரை பரமக்குடி இன்ஜினியர்ஸ் சங்கம் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்யதனர். இந்நிகழ்வில், தலைவர் செந்தில் செல்வானந்த், துணைதலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் கதிர்வேலன் உட்பட பலர் இருந்தனர்.

error: Content is protected !!