News March 24, 2025
நாகையில் 351 மனுக்களுக்கு உடனடி தீர்வு

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 351 மனுக்களை பெற்று உடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்
Similar News
News January 30, 2026
நாகை: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

நாகை மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <
News January 30, 2026
நாகை: கரை ஒதுங்கிய ஆண் சடலம்

வடக்குபொய்கை நல்லூர் கிராம கடற்கரையில் அடயாளம் தெரியாத ஆண் சடலம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவலறிந்த வேணாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில், விழுப்புரம், பொம்மையார்பா:ளையத்தை சேர்த செல்வகுமார் என்பதும், இவரது அண்ணன் கரிலாகலலனுடன் புதுச்சேரி கடலில் மீன்படித்த போது படகு கவிழ்ந்ததும் தெரியவந்தது. இதில், செல்வகுமார் உடல் இங்கு கரை ஒதுங்கியுள்ளது.
News January 30, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.29) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


