News April 1, 2024

போலீசார் தீவிர வாகன சோதனை

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வருகின்ற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த வாஞ்சூர் எல்லை பகுதியில் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக வந்த வாகனங்களை போலீசார் தீவிரமாக வாகன சோதனை செய்தனர். இதே போல் பல்வேறு சோதனை சாவடிகளில் போலீசார் சோதனை செய்தனர்.

Similar News

News November 17, 2025

புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் இரங்கல்

image

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், சவுதி அரேபியாவிற்கு ஆன்மிகப் பயணம் சென்ற ஐதராபாத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 42 இந்தியர்கள், பேருந்து விபத்தில் உயிரிழந்த துயர சம்பவம் மிகுந்த வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

News November 17, 2025

புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் இரங்கல்

image

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், சவுதி அரேபியாவிற்கு ஆன்மிகப் பயணம் சென்ற ஐதராபாத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 42 இந்தியர்கள், பேருந்து விபத்தில் உயிரிழந்த துயர சம்பவம் மிகுந்த வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

News November 17, 2025

புதுச்சேரி: குடும்பதலைவிக்கு ரூ.1000 விரைவில்

image

இன்று புதுவை சட்ட சபையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, இலவச கோதுமை ஓரிரு வாரத்தில் கொடுக்கப்படும், மஞ்சள் அட்டை குடும்ப தலைவிக்கு வழங்கப்படுவதாக அறிவித்த ரூ.1000 விரைவில் வழங்கப்படும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கள் தேர்வு விரைவில் நடத்தப்படும், அமைச்சர் ஜான் குமாருக்கு விரைவில் இலாகா ஒதுக்கப்படும் என்றார்.

error: Content is protected !!