News March 24, 2025
திருப்பத்தூரில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆர்மா குகை

ஆம்பூருக்கு அருகே உள்ள மலையாம்பட்டு கிராமத்தில், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆர்மா மலைக்குகை அமைந்துள்ளது. சமணர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த குகையில், பல்லவர் கால ஓவியங்கள் காணப்படுகின்றன. மூலிகைச் சாறு கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்களில் சமணக் கதைகள் மற்றும் எண்திசைக் காவலர்கள் உருவங்கள் உள்ளன. 1882ஆம் ஆண்டு, ஆங்கிலேய அறிஞர் ராபர்ட் சீவெல் இதை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 26, 2025
திருப்பத்தூரில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஆலோசனை

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ராம்குமார் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி நிலையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் தனித்துணை ஆட்சியர் பூஷண குமார் வருவாய் கோட்டாட்சியர் வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
News December 26, 2025
திருப்பத்தூரில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஆலோசனை

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ராம்குமார் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி நிலையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் தனித்துணை ஆட்சியர் பூஷண குமார் வருவாய் கோட்டாட்சியர் வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
News December 26, 2025
திருப்பத்தூரில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஆலோசனை

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ராம்குமார் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி நிலையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் தனித்துணை ஆட்சியர் பூஷண குமார் வருவாய் கோட்டாட்சியர் வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


