News March 24, 2025
சோழர் காலத்தை பறைசாற்றும் அரியலூர்!

சோழர் ஆட்சியில் பழுவேட்டரையர்கள் அரியலூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர். மேலும் அரியலூர், 450க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் சோழர் காலத்தை பறைசாற்றும் விதமாக உள்ளன. அரியலூர் மாவட்டம் ஒரு தொல்லுயிர் விலங்கியல் பூங்காவாகத் திகழ்வதுடன் புவியியல் ஆராய்ச்சியாளர்களின் மெக்கா எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது. உங்களுக்கு தெரிந்த சிறப்புகளை கமெண்ட் செய்ங்க, உங்க ஊர் பெருமையை SHARE பண்ணுங்க…
Similar News
News April 7, 2025
அரியலூர்: 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Insurance Advisor) உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் <
News April 7, 2025
அரியலூரில் 83 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம்

அரியலூர் நகரில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஒப்பில்லாத அம்மன் ஆலயத்தில் 83 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் நடைபெற உள்ளது. அதனையொட்டி திருத்தேரானது ஆலயத்திற்கு முன்பாக கொண்டுவரப்பட்டு வடக்கயிறு பொருத்தப்பட்டு வெள்ளோட்டத்திற்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று நடைபெற உள்ள வெள்ளோட்டத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுக்கின்றனர்.
News April 6, 2025
இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும் இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஏப்ரல்-6) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள் அரியலூர் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.