News March 24, 2025
தற்காலிக கடைகளில் ஆய்வு நடத்த கோரிக்கை

ராமநாதபுரத்தில் கோடை வெயிலால் அடிக்கடி நீராதாரங்களை மக்கள் தேடும் நிலையில் சாலையோரங்களில் தற்காலிகமாக தண்ணீர் பழம், கரும்புச்சாறு, இளநீர், சர்பத் கடைகள் தோற்றியுள்ளன. திறந்தவெளியில் இவை விற்பனை செய்யப்படுவதால் மணல் துகள்கள்,துாசிகள் படிவது,அதிகளவில் செயற்கை வண்ணங்கள் சேர்க்கும் நிலையும் உள்ளது. எனவே உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இதில் ஆய்வு செய்து தரமான குளிர்பானங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
Similar News
News July 6, 2025
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விவரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூலை 5ஆம் தேதி இரவு 10 மணி முதல் ஜூலை 6 காலை 6 மணி வரை காவல்துறையின் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட போலீசாரின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, முதுகுளத்தூர், திருவாடானை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவசர நிலையில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News July 5, 2025
மதுரை – இராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்

இராமநாதபுரம் – இராமேஸ்வரம் இடையே பணிகளை நடைபெறுவதால், ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படுகிறது. வரும் 7ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை, மதுரை – ராமேஸ்வரம் பயணியர் ரயில் ராமநாதபுரம் வரை மட்டும் இயங்கும். அதேபோல், புறப்படுவதும் ராமநாதபுரத்தில் இருந்து மட்டுமே இருக்கும். மேலும், சனி, ஞாயிறு மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் வழக்கம்போல் ரயில் ராமேஸ்வரம் வரை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
News July 5, 2025
10th முடித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

ராமநாதபுரம் மக்களே இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் இந்த <