News March 24, 2025

வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

image

படப்பை அருகே மகாண்யம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன், 53. இவர் ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து மகாண்யத்திற்கு, பைக்கில் சென்றுள்ளார். ஸ்ரீபெரும்புதுார் – மணிமங்கலம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது அந்த வழியே சென்ற மினி வேன், பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அன்பழகன், சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.

Similar News

News December 13, 2025

அறிவித்தார் காஞ்சிபுரம் கலெக்டர்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக செவிலியர்கள் பணிக்கு இடம் காலியாக உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க டிச.25ஆம் தேதியே கடைசி என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாவட்ட நலச் சங்கம் மூலமாக இந்த நியமனங்கள் நடை பெறுகிறது. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 13, 2025

காஞ்சிபுரம்: IT வேலை கனவா..? CLICK NOW

image

காஞ்சிபுரம் மாவட்ட பட்டதாரிகளே…, ஐடி துறையில் பணிபுரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்திலேயே இலவச ’Data Analytics using Python’ பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 1835 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பயிற்சி பெறுபவர்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்படும். உடனே <>இங்கே<<>> கிளிக் செய்து உங்கள் திறமையை வளர்த்துக்கோங்க! (SHARE IT)

News December 13, 2025

காஞ்சிபுரம்: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

image

காஞ்சிபுரம் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது.(SHARE)

error: Content is protected !!