News March 23, 2025
ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (23.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News October 24, 2025
திருவண்ணாமலை: மழையால் மின் தடையா..? உடனே CALL!

திருவண்ணாமலை மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் பெய்து வரும் மழையால் மின் தடை, மின் கம்பி பழுது, மின் கம்பங்களில் சேதம் போன்ற மின்சாரம் சம்மந்தப்பட்ட எவ்வித புகார்களுக்கும் அரசின் இலவச உதவி எண்ணான 9498794987-ஐ அழைக்கலாம். உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 24, 2025
திருவண்ணாமலை: இனி EB ஆபிஸ் போக தேவையில்லை

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <
News October 24, 2025
தி.மலை: ‘உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நடைபெறும் இடங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (அக்.24) ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெற உள்ளன. அதன்படி, தி.மலை- வி.பி.எஸ்.சி கட்டிடம், மேற்கு ஆரணி- சமுதாயக்கூடம் தேவிகாபுரம், தெள்ளார்- தனியார் திருமண மண்டபம் சீயமங்கலம், அனக்காவூர்- தனியார் திருமண மண்டபம் எச்சூர், கலசப்பாக்கம்- தனியார் திருமண மண்டபம் சிங்காரவாடி மற்றும் கீழ்பென்னாத்தூர்- தனியார் மண்டபம், கல்லாயி ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன.


