News March 23, 2025
திருப்பூர் பகுதியில் இரவு நேர ரோந்து பணி

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 23.03.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். திருப்பூர் மாவட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனடியாக இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம் என, திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 19, 2026
திருப்பூர்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருப்பூர் மக்களே.., உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <
News January 19, 2026
திருப்பூர்: அதிகம் UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் 2.Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News January 19, 2026
திருப்பூர் அருகே சோகம்: வெல்டிங் ஊழியர் பலி

திருப்பூர் இடுவம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா. மாற்றுத்திறனாளிகளான இவர் மாஸ்கோ நகர் பகுதியில் வெல்டிங் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார். திருப்பூர் வஞ்சிபாளையம் இடையே தண்டவாளத்தை கடக்கும்போதே எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயரிழந்தார். இது குறித்து திருப்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


