News March 23, 2025

பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு சிபிஐ சீல்

image

புதுச்சேரி தலைமை பொறியாளர் தீனதயாளன், காரைக்கால் சாலை மற்றும் கட்டட செயற்பொறியாளர் சிதம்பரநாதன் உள்பட 3 பேரை 7 கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு பல லட்சம் கமிஷன் பெற்றது விசாரணையில் காரைக்காலில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு இன்று சிபிஐ சீல் வைத்து ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.

Similar News

News December 31, 2025

புதுச்சேரி அரசின் முக்கிய அறிவிப்பு

image

புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் கார்டுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.1,000 பரிசுத் தொகையாக வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இந்தத் தொகை ஜனவரி 3 முதல் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும் என அறிவித்துள்ளனர். இந்தத் திட்டம் மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பம் அட்டைக்கும் வழங்கப்படும். மேலும் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட உதவும் என்று அரசு தெரிவித்துள்ளது.

News December 31, 2025

புதுச்சேரியில் பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்

image

புதுச்சேரி போலீஸ் டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில்,
புதுச்சேரியில் புத்தாண்டை பொதுமக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. புத்தாண்டை தினத்தன்று 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புதுச்சேரி முழுவதும் போக்குவரத்து போலீசார் குவிக்கப் பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

News December 31, 2025

புதுச்சேரியில் பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்

image

புதுச்சேரி போலீஸ் டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில்,
புதுச்சேரியில் புத்தாண்டை பொதுமக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. புத்தாண்டை தினத்தன்று 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புதுச்சேரி முழுவதும் போக்குவரத்து போலீசார் குவிக்கப் பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

error: Content is protected !!