News March 23, 2025
குமரி மாவட்டத்தில் ஒரு வாரத்தில் 218 பேர் மீது வழக்கு

குமரி மாவட்டத்தில் பொது இடத்தில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்தில் பொது இடத்தில் மது அருந்தியதாக 218 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் இன்று தெரிவித்துள்ளனர். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.*நண்பர்களுக்கு பகிர்ந்து உஷார் படுத்தவும்
Similar News
News September 23, 2025
குமரி மக்களே உஷார்; ரூ1.62 கோடி மோசடி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீதிமன்றம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி 32 பேரிடம் ரூ.1 கோடியே 62 லட்சம் மோசடி செய்த ரம்யா, அவரது கணவர் சுரேஷ் மற்றும் அனுசியா ஆகிய 3 பேரை குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. *விழிப்புணர்வுடன் செயல்பட ஷேர் செய்யுங்கள்.
News September 23, 2025
குமரி: அரசு வேலை ரெடி! 8th தகுதி.! ரூ.71,900 சம்பளம்!

குமரி மக்களே, தமிழக ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளன. 8, 10th படித்தவர்கள், 18 வயதை கடந்தவர்கள் இந்த லிங்கில் <
News September 23, 2025
குமரி: அரசு மருத்துவமனை-ல பிரச்சனையா..!

குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா மதுரை மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04652-275089 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.