News March 23, 2025

சிறப்பு அலங்காரத்தில் அரசரடி விநாயகர்

image

தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட அரசரடி விநாயகர் திருக்கோவிலில் மண்டலபிஷேகம் நடைபெற்றது. இதில் இலஞ்சி வாய்க்கால் அருகே அமைந்துள்ள அரசரடி விநாயகர் திருக்கோயிலில் இன்று காலை கணபதி ஹோமம், சிறப்பு பூஜை, சிறப்பு ஆராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Similar News

News September 28, 2025

தென்காசி: டெங்கு கொசு ஒழிப்பு பேரவை கூட்டம்

image

டெங்கு கொசுப்புழு ஒழிப்பு மஸ்தூர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் இன்று மாவட்ட பொருளாளர் வனஜா தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் துவக்கவுரை ஆற்றினார். அக்டோபர் 26 அன்று மதுரையில் நடைபெற உள்ள வேலை நிறுத்த ஆயத்த மாநாடு தொடர்பாகவும், நவம்பர்16-அன்று சென்னையில் நடைபெறும் கவன ஈர்ப்பு பேரணி குறித்து உரையாற்றினர்.

News September 28, 2025

தென்காசி: 12th போதும்; மத்திய அரசு வேலை ரெடி

image

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 7565 Constable (Executive) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. காலியிடங்கள் : 7565
3. கல்வித் தகுதி: 12-ம் வகுப்பு
4. வயது: 18-25 (SC/ST-30, OBC-28)
5. கடைசி நாள் : 21.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க<>: CLICK HERE.<<>> இந்த தகவலை ஷேர் பண்ணுங்க

News September 28, 2025

தென்காசி: மாதம் ரூ.1,200 வேண்டுமா? உடனே APPLY!

image

தமிழ்நாடு அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமான தொழில், கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் நலன் கருதி ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.1000இல் இருந்து ரூ.1200ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு <>கிளிக்<<>> செய்தோ (அ) தென்காசி மாவட்ட தொழிலாளர் நல வாரியத்தை நேரில் அணுகியோ இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து தொழிலாளர்கள் நலன் காத்திட உதவுங்கள்.

error: Content is protected !!