News March 23, 2025

கணவன் நாக்கை கடித்து துப்பிய மனைவி!

image

குடும்பப் பிரச்னையில் திருமணமான 45 நாளில் கணவனின் நாக்கை மனைவி கடித்து துப்பிய சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தானின் ஜலவர் அருகே நடந்த இந்த இச்சம்பவத்திற்கு பிறகு இளம்பெண் ரவீனா, தற்கொலைக்கு முயன்று ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். தற்போது, கணவன் கணையால் ஒரு வார்டிலும், மனைவி ரவீனா ஒரு வார்டிலும் சிகிச்சையில் உள்ளனர். கணவன் – மனைவிக்குள் இவ்வளவு கோபம் நல்லதல்ல என பலரும் கமெண்ட் செய்கின்றனர்.

Similar News

News March 28, 2025

காம சிந்தனைகளால் ஏற்படும் வஞ்சித தோஷம் நீங்க…

image

ஜாதகத்தில் சந்திரன் நிலை கெட்டிருந்தாலும், காம சிந்தனைகளால் மதி திசைமாறி நடப்பதாலும் வஞ்சித தோஷம் ஏற்படுகிறது. அதை போக்க வளர்பிறை வெள்ளிக்கிழமையன்று விரதம் இருந்து மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலின் தீர்த்தத்தில் நீராடி, சிவப்பு நிற வஸ்திரம் அனைத்து 48 தீபங்களை ஏற்றி அம்மனை வழிபட்டு 11 ஏழைப் பெண்களுக்கு உணவிட்டு, சேலை தானம் அளித்தால் வஞ்சித தோஷம் விலகும் என ஐதீகம்.

News March 28, 2025

மியாமி ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் டிமித்ரோவ்

image

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவ் அரையிறுதிக்கு போட்டிக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில், அவர் அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ உடன் மோதினார். இதில், டிமித்ரோவ் 6-7 (6-8), 6-4, 7-6 (7-3) என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

News March 28, 2025

மார்ச் 28: வரலாற்றில் இன்று

image

193 – உரோமப் பேரரசர் பெர்ட்டினாக்ஸ் பிரடோரியன் காவலர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
1970 – துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,086 பேர் உயிரிழந்தனர்.
1910 – கடல் விமானத்தில் பறந்த முதலாவது மனிதர் என்ற சாதனையை பிரான்சைச் சேர்ந்த என்றி பாப்ரி பெற்றார்.
2005 – இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

error: Content is protected !!