News March 23, 2025
செங்கையில் பசுமை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில், 2024-25ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பசுமை முதன்மையாளர் விருது பெற வேண்டிய விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகள், குடியிருப்பு சங்கங்கள், தனிநபர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும். இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 15ம் தேதிக்குள் செங்கல்பட்டு கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
Similar News
News September 23, 2025
செங்கல்பட்டு: EB கட்டணத்தை இனி எளிதாக குறைக்கலாம்!

செங்கல்பட்டில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள்<
News September 23, 2025
செங்கல்பட்டு: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

செங்கல்பட்டில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!
News September 23, 2025
செங்கல்பட்டு: தெற்கு ரயில்வேயில் சூப்பர் வேலை.. NO EXAM!

தமிழ்நாடு தெற்கு ரயில்வேயில் 3518 அப்ரண்டிஸ் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th, 12th, ITI தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தேர்வு ஏதும் கிடையாது. இந்த பணிக்கு 15-24 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <