News April 1, 2024

திருப்பத்தூர் அருகே பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

image

வாணியம்பாடி பகுதியில் வேலூர் திருப்பத்தூர் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நியூடவுன் பஸ் நிறுத்தம் அருகே பெண்ணின் பையை மர்ம ஆசாமிகள் யாரோ பறித்து சென்றனர்.அப்போது அந்த பெண் கூச்சல் போடவே அங்கிருந்த மர்ம ஆசாமிகள் மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டார்.இதனால் அந்த பையில் வைத்து இருந்த 7 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளது தெரியவந்தது வாணியம்பாடி போலிசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News November 17, 2025

திருப்பத்தூர்: தொழில் முனைவோர்களுக்கு ஓர் வாய்ப்பு!

image

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட தொழில் முனைவோர்களுக்கு ஒரு வாய்ப்பு, 3 நாட்களுக்கு திணை வகை பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வழங்கப்படுகிறது. விருப்பமுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் முன்பதிவு செய்து கொள்ள தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்திக்கொள்ள ஆட்சியர் செய்தி வெளியிட்டுள்ளார்.

News November 17, 2025

திருப்பத்தூர்: தொழில் முனைவோர்களுக்கு ஓர் வாய்ப்பு!

image

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட தொழில் முனைவோர்களுக்கு ஒரு வாய்ப்பு, 3 நாட்களுக்கு திணை வகை பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வழங்கப்படுகிறது. விருப்பமுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் முன்பதிவு செய்து கொள்ள தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்திக்கொள்ள ஆட்சியர் செய்தி வெளியிட்டுள்ளார்.

News November 17, 2025

திருப்பத்தூர்: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

image

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <>இங்கு க்ளிக் <<>>செய்து (டிச.1)ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!