News March 22, 2025
காவலர் முரளி ராஜா புதுகை எஸ்.பி.யிடம் மனு

வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவலர் முரளிராஜா கடந்த ஜனவரி 20ஆம் தேதி முதல் பணிக்கு வராத காரணத்தால் அவரை விட்டோடி என்று மாவட்ட காவல்துறை அறிவித்தது. இந்நிலையில் காவலர் முரளிராஜா புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து தனது விளக்கத்தினை அளித்ததோடு தன்னை மீண்டும் பணியில் சேர்த்து பணியாற்ற அனுமதிக்க வேண்டுமென்று மனு அளித்துள்ளார்.
Similar News
News August 25, 2025
புதுகை மாவட்ட மக்களே இத தெரிஞ்சுக்கோங்க!

புதுகை எம்.எல்.ஏக்களும் அவர்களது இ. மெயில் முகவரியும்
➡️சின்னதுரை(கந்தர்வகோட்டை) – mlagandarvakottai@tn.gov.in
➡️விஜய பாஸ்கர் (விராலிமலை) – mlaviralimalai@tn.gov.in
➡️முத்துராஜா (புதுக்கோட்டை) – mlapudukkottai@tn.gov.in
➡️ரகுபதி (திருமயம்) – mlathirumayam@tn.gov.in
➡️மெய்யநாதன், சிவ.வீ (ஆலங்குடி) – mlaalangudi@tn.gov.in
➡️ராமச்சந்திரன் (அறந்தாங்கி) – mlaaranthangi@tn.gov.in.
➡️ ஷேர் பண்ணுங்க
News August 25, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ரோந்து காவலர்கள் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 டயல் அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
News August 24, 2025
புதுக்கோட்டை: அடிப்படை பிரச்சனைக்கு உடனடி தீர்வு

புதுக்கோட்டை மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த<