News March 22, 2025
படியில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த எண்டத்தூரை சேர்ந்த சிவகாமி மாமண்டூர் பகுதியில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று 21ஆம் தேதி பேருந்தில் வேலைக்கு வந்து மாமண்டூர் பகுதியில் இறங்கும்போது படியில் தவறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 22, 2025
செங்கல்பட்டில் மிஸ் பண்ணக்கூடாத 8 கோயில்கள்!

1.கந்தசுவாமி முருகன் கோவில், திருப்போரூர்
2.ஸ்ரீ மஹா பைரவர் ருத்ர ஆலயம், செங்கல்பட்டு
3.வல்லம் மலை குகைக் கோயில் , வல்லம்
4.ஞானபுரீஸ்வரர் கோயில், செங்கல்பட்டு
5.சதுர்புஜ ராமர் கோயில், செங்கல்பட்டு
6.கழுகு மலை கோயில், திருக்கழுகுன்றம்
7.ஆதிபராசக்தி கோயில், மேல்மருவத்தூர்
8.காளத்தீஸ்வரர் திருக்கோயில், காட்டாங்குளத்தூர்
இங்கெல்லாம் யாருடன் செல்ல விரும்புகிறீர்களோ அவர்களுக்கெல்லாம் ஷேர் செய்யுங்கள்
News September 22, 2025
செங்கல்பட்டு: BE போதும், ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை!

செங்கல்பட்டு மக்களே மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் BEML நிறுவனத்தில் ஜூனியர் நிர்வாகி பணிக்கு 119 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், உலோகவியல், கணினி அறிவியல், ITல் பொறியியல் படித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.35,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News September 22, 2025
செங்கல்பட்டு: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

செங்கல்பட்டு மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க!