News March 21, 2025
கரூரில் 45 மையங்களில் பிளஸ் டூ பொதுத்தேர்வு

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெற்ற பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இன்று வேதியியல், கணக்கியல், புவியியல் பாடப் பிரிவுகளுக்கான தேர்வு நடைபெறுகிறது. கரூர் மாவட்ட அளவில் 45 மையங்களில் 4,741 மாணவர்கள், 5,470 மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர் என மாவட்ட கல்வி நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News August 25, 2025
கரூர்: தட்டித் தூக்கிய செ.பாலாஜி!

கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தளபதி அரங்கத்தில் திமுக கரூர் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நேற்று(ஆக.24) ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.
News August 25, 2025
கரூர்: வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராவாரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் குடிநீர், மின்சாரம், நலத்திட்ட உதவிகள், விதவை மற்றும் முதியோர் பென்ஷன், கல்வி கடனுதவி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வழங்க வாய்ப்பு கிடைக்கப்படும்.
News August 24, 2025
கரூர்: மக்கள் SAVE பண்ண வேண்டிய எண்கள்!

கரூர்: உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க
கரூர் – 9445000265
அரவக்குறிச்சி – 9445000267
மண்மங்கலம் – 9445043244
குளித்தலை – 9445000268
கிருஷ்ணராயபுரம் – 9445000269
கடவூர் – 9445796408 SHARE பண்ணுங்க