News April 1, 2024
திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த துணை சேர்மன்

புளியங்குடி நகர திமுக சார்பில் நகர்மன்ற துணை தலைவர் அந்தோணிச்சாமி தலைமையில் இன்று புளியங்குடி 3, 4, 5, 6, 7 ஆகிய வார்டுகளில் தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராணிஸ்ரீகுமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கோரி வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த தேர்தல் பரப்புரையில் அவைத்தலைவர் வேல்சாமி பாண்டியன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 26, 2025
தென்காசி மக்களே., இது தான் கடைசி வாய்ப்பு!

தென்காசி மாவட்டத்தில் SIR பணி நிறைவுபெற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்களார்கள் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், மேற்கொள்ள நாளை 27ம் தேதி, நாளை மறுநாள் 28ம் தேதி மற்றும் ஜனவரி 3,4 தேதிகளிலும் சம்பந்தபட்ட வாக்குசாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறும். தற்போது வௌியாகியுள்ள பட்டியலில் உங்க பெயர் உள்ளதா என்று <
News December 26, 2025
தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று டிச.25 இரவு தென்காசி, புளியங்குடி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News December 26, 2025
தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று டிச.25 இரவு தென்காசி, புளியங்குடி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


