News March 20, 2025
ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21.03.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகளும் விவசாயிகளும் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் கேட்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Similar News
News August 25, 2025
புதுகை: ரேஷன் கடையில் பிரச்சனையா? இத பண்ணுங்க

புதுக்கோட்டை மாவட்ட மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களை வழங்கினால், பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் நடந்தால் இனி கவலை வேண்டாம். உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News August 25, 2025
புதுகை மாவட்ட மக்களே இத தெரிஞ்சுக்கோங்க!

புதுகை எம்.எல்.ஏக்களும் அவர்களது இ. மெயில் முகவரியும்
➡️சின்னதுரை(கந்தர்வகோட்டை) – mlagandarvakottai@tn.gov.in
➡️விஜய பாஸ்கர் (விராலிமலை) – mlaviralimalai@tn.gov.in
➡️முத்துராஜா (புதுக்கோட்டை) – mlapudukkottai@tn.gov.in
➡️ரகுபதி (திருமயம்) – mlathirumayam@tn.gov.in
➡️மெய்யநாதன், சிவ.வீ (ஆலங்குடி) – mlaalangudi@tn.gov.in
➡️ராமச்சந்திரன் (அறந்தாங்கி) – mlaaranthangi@tn.gov.in.
➡️ ஷேர் பண்ணுங்க
News August 25, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ரோந்து காவலர்கள் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 டயல் அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.