News March 20, 2025

மதுரை மாநகரில் உள்ள குழந்தைகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

மதுரை மாநகர பகுதியில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், புறக்கணித்தல் மற்றும் சுரண்டல்கள் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய சூழல்களை குறைத்து,குழந்தைகளுக்கு வலிமைமிக்க பாதுகாப்பான சூழ்நிலையை உறுதி செய்யவும் ,புகார் தெரிவிக்கவும்  குழந்தைகள் உதவி எண் 1098 உதவிக்கு அழைக்கலாம் என மதுரை மாநகர காவல் துறை தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News September 14, 2025

மதுரையில் பல கோடி மோசடி வழக்கு

image

மதுரை பைபாஸ் ரோட்டில் அப்சல் பைனான்ஸ் மற்றும் முதலீடு நிறுவனம் செயல்பட்டது. வீட்டு மனை வழங்குவது உட்பட பல்வேறு முதலீடு திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் இருந்து ரூ.பல கோடி மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக நிறுவன இயக்குநர்கள் செந்தில்வேலு, செல்வகுமார், உமா, பாண்டியராணி, தாமோதரன், அருண்குமார், பாபுஜி, ஆவுடையப்பன், இசக்கி உள்ளிட்டோர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

News September 14, 2025

மதுரை மக்களே சூப்பர் வாய்ப்பு இன்றே கடைசி

image

மதுரை மக்களே மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு B.sc முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விரும்புவோர்<> இங்கே கிளிக் <<>>செய்து இன்று செப்.14க்குள் விண்ணப்பிக்கவும். செம்ம வாய்ப்பு. B.sc முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News September 14, 2025

மதுரை: கண்டிப்பாக நீங்க தெரிந்திருக்க வேண்டியவை

image

▶️மாவட்ட ஆட்சியர் – பிரவீன் குமார் – 0452-2531110
▶️போலீஸ் கமிஷனர் – லோகநாதன் – 0452-2350777
▶️மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – அரவிந்த் – 0452-2539466
▶️மாநகராட்சி கமிஷனர் – சித்ரா விஜயன் – 0452 2321121
▶️மாவட்ட வருவாய் அலுவலர் – அன்பழகன் – 0452-2532106
இந்த நல்ல தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்ங்க கண்டிப்பாக ஒருவருக்காவது உதவும். (அவசியத்திற்கு மட்டும் பயன்படுத்தவும்)

error: Content is protected !!