News April 1, 2024
ராணிப்பேட்டை: 200 சவரன் நகை கொள்ளை

ஆற்காடு அடுத்த தென் நந்தியாலம் எஸ்பி நகரை சேர்ந்த போக்குவரத்து துறை ஓய்வு பெற்ற உதவி பொறியாளர் சிட்டிபாபு வீட்டில் கடந்த 28ம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் நகை, ரூ.2 லட்சம், 2 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டது. ரத்தினகிரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன் (24) என்பவரை நேற்று கைது செய்தனர்.
Similar News
News April 13, 2025
தமிழ் புத்தாண்டு- இரத்னகிரி முருகன் கோயில் போங்க

இராணிப்பேட்டை ரத்தினகிரி மலையில் உள்ள பாலமுருகனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News April 13, 2025
ராணிப்பேட்டை காவல்துறையின் விழிப்புணர்வு செய்தி

ராணிப்பேட்டை காவல்துறை இன்று சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் அங்கீகரிக்கப்படாத டிரேடிங் செயலியை பதிவிறக்கம் செய்து பண மோசடிக்கு உள்ளாகாதீர்கள் எனவும் அங்கீகரிக்கப்படாத டிரேடிங் மூலம் முதலீடு செய்யும் பணத்திற்கு, இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் என்று குறுஞ்செய்தியில் வரும் லிங்கை நம்பி கிளிக் செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
News April 13, 2025
ஐடிஐ முடித்திருந்தால் போதும் ரயில்வேயில் வேலை

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு 11/05/2025 வரை ஆன்லைன் வழியாக இந்த <