News April 1, 2024

திண்டுக்கல் அருகே விபத்து: 2 பேர் பலி

image

பழனி அருகே உள்ள மானூர் பைபாஸ் சாலையில் நேற்று இரண்டு இருசக்கர வாகனங்கள்
நேருக்கு நேர் மோதியது. இதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் ஒருவர் படுகாயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இவ்விபத்து குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 17, 2025

திண்டுக்கலில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நவ.21 (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று மானியத் திட்டங்கள், வேளாண் கருவிகள், கால்நடை பராமரிப்பு, வங்கி ஆலோசனைகள் குறித்து விளக்கவுள்ளனர். மேலும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம்.

News November 17, 2025

திண்டுக்கலில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நவ.21 (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று மானியத் திட்டங்கள், வேளாண் கருவிகள், கால்நடை பராமரிப்பு, வங்கி ஆலோசனைகள் குறித்து விளக்கவுள்ளனர். மேலும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம்.

News November 17, 2025

திண்டுக்கலில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நவ.21 (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று மானியத் திட்டங்கள், வேளாண் கருவிகள், கால்நடை பராமரிப்பு, வங்கி ஆலோசனைகள் குறித்து விளக்கவுள்ளனர். மேலும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம்.

error: Content is protected !!