News March 19, 2025

இரவு ரோந்து பணி – போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்றுஇரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை வெளியிட்டுள்ளது. தக்கோலம், பாணாவரம், நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையில் உள்ளனர். புகார்கள் மற்றும் தகவல்களுக்கு புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். அவசர உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணான 98840 98100-ஐ அழைக்கலாம்.

Similar News

News August 28, 2025

ராணிப்பேட்டைக்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு மழை இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள் மக்களே. (SHARE பண்ணுங்க)

News August 28, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து பணி விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகள் பற்றிய விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களுக்குட்பட்ட காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரர்கள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலாக வெளியிடப்பட்டுள்ளன. அவசரநிலைகளில் பொதுமக்கள் இந்த எண்ணங்களை பயன்படுத்தி உடனடி உதவி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 27, 2025

ராணிப்பேட்டை: அமெரிக்கா விதித்த வரியால் வேலை இழப்பு

image

அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பல தோல் தொழற்சாலைகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மேல்விஷாரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் தோல் தொழிற்சாலைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் ரூ.100 கோடி ஏற்றுமதி பாதிக்கும் என கூறப்படும் நிலையில் லட்சக்கணக்கானோர் வேலை இழப்பார்கள் என தொழிற்துறை வல்லுனர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். உங்க கருத்தை பதிவு செய்து ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!