News March 19, 2025

சென்செக்ஸ் 148 புள்ளிகள் உயர்வு

image

இந்தியப் பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் தொடர்ந்து 3 வது நாளாக ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 148 புள்ளிகள் உயர்ந்து 75,449 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 73 புள்ளிகள் அதிகரித்து 22,907 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவடைந்து. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 31 பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகியுள்ளது.

Similar News

News September 19, 2025

கடலூர்: 10th போதும்; ஏர்போர்ட்டில் வேலை

image

இந்திரா காந்தி சர்வதேச விமானப் சேவைகள் (IGI Aviation Services) நிறுவனத்தில் காலியாக உள்ள ‘1446’ Airport Ground Staff மற்றும் Loaders பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10 & 12-ம் வகுப்பு முடித்த, 18-30 வயதுக்குட்பட்ட நபர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து, வரும் செப்.21-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். SHARE NOW!

News September 19, 2025

பிஹாரில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ₹1000

image

20-25 வயதுக்குட்பட்ட வேலையில்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படும் என பிஹார் CM நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். முன்னதாக, 10, 12-வது தேர்ச்சி பெற்று, உயர்கல்வி படிக்கமுடியாத வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பட்டதாரிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் வேலையில்லாதவர்களுக்கு ₹600 வழங்கப்படுகிறது.

News September 19, 2025

கோவையை கண்ட்ரோலில் எடுக்க திமுக போடும் ஸ்கெட்ச்

image

கோவையில் அதிமுக-பாஜகவுக்கான மவுசு கூடியிருப்பதாக உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் அறிவாலயத்தை அலறச் செய்திருக்கிறதாம். இதனால் கோவை கிங் என கருதப்படும் செந்தில் பாலாஜியை வரும் தேர்தலில் கோவையில் களமிறக்கவும், கடந்த சட்டமன்றத்தேர்தலில் கரூரை கண்ட்ரோலில் வைத்திருந்த SB-யின் சகோதரர் அசோக்கை அங்கு நிறுத்தவும் தலைமை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!