News March 19, 2025
மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் மாதம் ₹1,000

புதுச்சேரியில் மஞ்சள் நிற ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ஏற்கெனவே, சிவப்பு நிற கார்டுதாரர்களுக்கு மாதம் வழங்கப்பட்டு வரும் ₹1,000, இனி ₹2,500 ஆக உயர்த்தப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், வறுமைக்கோட்டிற்கு மேல் வாழும் எந்த உதவியும் பெறாத குடும்பத் தலைவிகளுக்கு ₹1,000 வழங்கப்படும் என கூறியுள்ளார்.
Similar News
News July 7, 2025
பிற்பகல் 1 மணி வரை முக்கிய செய்திகள்!

➤இனி <<16973280>>ஹாஸ்டல்கள்<<>> இல்லை. ‘சமூகநீதி விடுதிகள்’
➤2026 தேர்தல்: பரப்புரையை தொடங்கிய <<16974260>>இபிஎஸ்<<>>
➤பொம்மை முதல்வர் vs 5 ஸ்டார் <<16975563>>இபிஎஸ்<<>>.. திமுக, அதிமுக மோதல்
➤<<16972976>>உலக போர் <<>>வரலாம்… மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!
➤<<16973928>>மஸ்க் <<>>கட்சி குழப்பத்துக்கு மட்டுமே
➤<<16975517>>ராட்சசன் <<>>2 படத்தை அறிவித்த விஷ்ணு விஷால்.
News July 7, 2025
நெல்லையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(ஜூலை 8) விடுமுறையாகும். இதனால், கல்வி நிறுவனங்கள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 19-ம் தேதி(சனிக்கிழமை) வேலை நாளாக ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார். SHARE IT.
News July 7, 2025
நாம் இருவரும் சேரும் சமயம்…!

SJ சூர்யா இயக்கும் ‘கில்லர்’ பட இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் கமிட்டாகியுள்ளார். நேற்றைய தினம், படத்தின் இசையமைப்பாளர் யாராக இருக்கும் என SJ சூர்யா கேட்ட கேள்வி நெட்டிசன்களிடம் படுவைரலானது. அதற்கு இன்று காலை பதிலளிப்பதாகவும் SJ சூர்யா தெரிவித்திருந்தார். இந்நிலையில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், ‘நாம் இருவரும் சேரும் சமயம்’ என ‘அன்பே ஆருயிரே’ படத்தில் வரும் பாட்டு வரியையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.