News April 1, 2024

பூத் சிலிப் வழங்கும் பணிகள் தொடக்கம்

image

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை அரசு அலுவலர்கள் இன்று முதல் தொடங்கியுள்ளனர். வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்கள் பூத் சிலிப் விநியோகிக்க உள்ளனர். தொடர்ந்து, இப்பணிகள் ஏப்.13ஆம் தேதி நிறைவடையும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Similar News

News February 14, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: மடியின்மை ▶குறள் எண்: 609▶குறள்: குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும் ▶பொருள்: தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்.

News February 14, 2026

கூட்டணி: OPS போடும் புது கணக்கு

image

OPS சொன்ன தை மாதம் முடிந்து 2 நாள்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை அவர் கூட்டணி முடிவை தெளிவுப்படுத்தவில்லை. இதற்கிடையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதில், தேர்தல் தேதி அறிவித்து, கூட்டணி முடிவாகி மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கும் நிலை ஏற்பட்டால் யாரிடமும் கூட்டணி சேரமுடியாது; எனவே செங்கோட்டையன் மூலம் தவெகவில் கூட்டணி வைக்கலாமா என்று கருத்து கேட்டுள்ளாராம்.

News February 14, 2026

கூட்டணி: OPS போடும் புது கணக்கு

image

OPS சொன்ன தை மாதம் முடிந்து 2 நாள்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை அவர் கூட்டணி முடிவை தெளிவுப்படுத்தவில்லை. இதற்கிடையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதில், தேர்தல் தேதி அறிவித்து, கூட்டணி முடிவாகி மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கும் நிலை ஏற்பட்டால் யாரிடமும் கூட்டணி சேரமுடியாது; எனவே செங்கோட்டையன் மூலம் தவெகவில் கூட்டணி வைக்கலாமா என்று கருத்து கேட்டுள்ளாராம்.

error: Content is protected !!