News March 18, 2025
மார்பகத்தை பெரிதாக்க நாடகம்… சிக்கிய பலே பெண்!

UK-ல் கொரோனா காலத்தில் நம்பிக்கை துரோகம் செய்த பெண்ணை பற்றிய கதை இது. லாரா மெக்பெர்சன் என்பவர், தனக்கு புற்றுநோய் இருப்பதாக பொய்க் கூறி தனது ஆண் நண்பரிடம் ரூ.28 லட்சம் வாங்கினார். அதில், லாரா தனது மார்பகத்தை விரிவாக்கம் செய்துள்ளார். இதனையறிந்த அந்த நபர் வழக்கு தொடர்ந்தார். லாரா குற்றவாளி என உறுதியானது. வஞ்சகமான பொய்யர் என லாராவை திட்டிய ஜட்ஜ், ஊரடங்கு கண்காணிப்பு பணி செய்ய ஆணையிட்டிருக்கிறார்.
Similar News
News September 7, 2025
செப்டம்பர் 7: வரலாற்றில் இன்று

*1533 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் பிறந்தநாள்.
*1923 – பன்னாட்டுக் காவலகம் (Interpol) ஆரம்பிக்கப்பட்டது.
*1951 – நடிகர் மம்மூட்டி பிறந்தநாள்.
*1985 – நடிகை ராதிகா ஆப்தே பிறந்தநாள்.
*1999 – இலங்கை ராணுவத்தினரால் யாழ்ப்பாணம் செம்மணியில் கொல்லப்பட்ட 600-க்கும் மேற்பட்ட தமிழர்களின் புதைகுழி விபரம் தெரியவந்தது.
News September 7, 2025
தலைவர் பின்னால் இருந்தாலே போதும்: உபேந்திரா

‘கூலி’ படத்தில் கேமியோ ரோல்கள், குறைவான நேரமே திரையில் தோன்றியதாக விமர்சனங்கள் உள்ளன. இந்நிலையில், இதுகுறித்து உபேந்திராவிடம் கேட்டதற்கு, தான் ரஜினிகாந்தின் பின்னால் இருப்பதற்காகவே சென்றேன், அதுவே எனக்கு போதுமானது என்றார். முன்னதாக, ஆமிர் கானும் இதே பதிலையே கூறியிருந்தார். இருப்பினும், அனைவருக்கும் வலிமைமிக்க ரோல்கள் கொடுக்கப்பட்டிருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
News September 7, 2025
தாமதத்துக்காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்

மணிப்பூரில் நடந்த வன்முறைக்கு பிறகு, இம்மாதம் PM மோடி அங்கு முதல்முறையாக செல்லவுள்ளார். இந்நிலையில், மணிப்பூரில் இன்னும் இயல்புநிலை திரும்பாததால், மோடியின் பயணத்தின் மூலம் இலக்கை அடைந்துவிட்டதாக பாஜக கருதக்கூடாது என்று காங்., கடுமையாக விமர்சித்துள்ளது. அம்மாநில காங்., தலைவர் கெளரவ் கோகாய் கூறுகையில், மிக தாமதமான பயணத்துக்காக முதலில் PM மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.