News March 17, 2025

செங்கல்பட்டு மக்களே… நீங்களும் வே2நியூஸ்-இல் நிருபர் ஆகலாம்

image

அன்பார்ந்த வே2நியூஸ் வாசகர்களே இனி நீங்களும் நிருபர் ஆகலாம். செங்கல்பட்டு மாவட்டத்தில் நிகழக்கூடிய அனைத்து விஷயங்களையும் எங்களுக்கு செய்தியாக கொடுத்து வருமானம் ஈட்டுங்கள். உங்களை சுற்றி நடக்கும் அனைத்தையும் செய்தியாக்குங்கள். இந்த <>லிங்கை <<>>பயன்படுத்தி உடனே பதிவு செய்யுங்கள். நாங்கள் உங்களை தொடர்பு கொள்கிறோம். வாய்ப்பை தவற விடாதீர்கள்!

Similar News

News September 29, 2025

செங்கல்பட்டு: கண் நோயை குணமாகும் சீனிவாச பெருமாள்

image

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள செம்மஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ளது 1500 ஆண்டுகள் பழமையான செம்மஞ்சேரி சீனிவாச பெருமாள் கோயில். இங்குள்ள சீனிவாச பெருமாளை வணங்குவதன் மூலம் கண் தொடர்பான பிரச்சினைகள் குணமடைவதாக நம்பப்படுகிறது. ஒரு பல்லவ மன்னன் தனது இழந்த பார்வையை இங்கு வழிபட்டு மீண்டும் பெற்றதாகத் தல புராணம் கூறுகிறது. இன்றும் பலர் கண் சம்பந்தமான கோளாறுகளுக்கு இங்கு வந்து வழிபடுகிறார்கள். ஷேர் பண்ணுங்க

News September 29, 2025

ALERT: செங்கல்பட்டில் இன்று கனமழை வெளுக்கும்

image

செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய 2 மாவட்டங்களில் இன்று (செப்.29) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே வெளியே செல்லும் மக்கள் ரெயின் கோர்ட், குடையுடன் முன்னெச்சரிக்கையா இருங்க. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News September 29, 2025

செங்கல்பட்டு: கரண்ட் பில் அதிகமா வருதா?

image

செங்கல்பட்டு மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

error: Content is protected !!