News March 17, 2025
கோவை: குறை தீர்ப்பு கூட்டம் ரத்து

கோவை மாநகராட்சியில் ஒவ்வொரு வாரமும் செவ்வாயன்று மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நாளை (மார்ச்.18) நடைபெற இருந்த மாநகராட்சி மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் சார்பில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 13, 2025
கோவை: ரூ.85,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

கோவை மக்களே, SBI பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 122 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு B.E. / B. Tech. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.85,920 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அக்.02ம் தேதிக்குள் இந்த <
News September 13, 2025
கோவை அருகே ஆண் சடலம் மீட்பு!

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கிழக்கு லோகமான்யா தெருவில் உள்ள சிட்டி பிளைவுட் கடையின் முன்பு நேற்று அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் ரத்தக்கறையுடன் இறந்த நிலையில் கிடந்தார். இதுதொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில் அவர் வேலூரை சேர்ந்த சீனிவாசன்(65) என்பது தெரிய வந்துள்ளது.இதனை தொடர்ந்து முதியவர் உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
News September 13, 2025
கோவையில் தொழில் தொடங்க ஆசையா? இதை பண்ணுங்க!

படித்த மற்றும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு சுயமாக தொழில் தொடங்க UYEGP திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் முதல் ரூ.15 லட்சம்வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றல் நீங்கள் வாங்கும் கடனில் அதிக பட்சம் ரூ.3.50 லட்சம் வரை அரசே மானியமாக செலுத்திவிடுகிறது. மேலும், கடன் தொகையை திரும்ப செலுத்த 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. விண்ணபிக்க <