News April 1, 2024

ஏப்ரல் 1: வரலாற்றில் இன்று

image

1867 – சிங்கப்பூர் பிரிட்டனின் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.
1924 – இராணுவப் புரட்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக, ஹிட்லருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
1935 – இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டது.
1937 – ஏடன் பிரிட்டனின் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.
1946 – ஹவாய் தீவுகளில் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் 157 பேர் உயிரிழந்தனர்.
1957 – இந்தியாவில் 1 பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.

Similar News

News August 12, 2025

ராசி பலன்கள் (12.08.2025)

image

➤ மேஷம் – நலம் ➤ ரிஷபம் – லாபம் ➤ மிதுனம் – பொறுமை ➤ கடகம் – போட்டி ➤ சிம்மம் – நட்பு ➤ கன்னி – ஆதரவு ➤ துலாம் – சாந்தம் ➤ விருச்சிகம் – கவனம் ➤ தனுசு – உதவி ➤ மகரம் – தேர்ச்சி ➤ கும்பம் – புகழ் ➤ மீனம் – நற்செயல்.

News August 11, 2025

தூங்கும்போது உங்கள் கை, கால்கள் மரத்துப் போகிறதா?

image

தூங்கும் போது கை, கால்கள் மரத்துப் போகும் பிரச்னை பலருக்கு இருக்கலாம். விரல்கள், மணிக்கட்டு, முழங்கை பகுதிகளிலோ, கால்கள், சியாட்டிக் நரம்பு பகுதியிலோ அழுத்தம் அதிகமாகையில் அப்பகுதிகள் மரத்துப் போகும். ரத்தவோட்டம் தடைபடுவது மட்டுமல்லாமல், வைட்டமின் பி12, பி6, மக்னீசியம் சத்துகள் குறைவு கூட இதற்கு காரணமாகலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். தினசரி உடற்பயிற்சி, சரிவிகித உணவு இதற்கு சிறந்த தீர்வாகும்.

News August 11, 2025

வீடு தேடி வரும் ரேஷன்.. தாயுமானவர் திட்டம் தொடக்கம்

image

தமிழ்நாட்டில் உள்ள முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் ‘தாயுமானவர்’ திட்டத்தை CM ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். சோதனை அடிப்படையில் 10 மாவட்டங்களில் நடைமுறைக்கு வந்த இந்த திட்டம் நாளை முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வருகிறது. இதன்மூலம், மூத்த குடிமக்கள் 15.81 லட்சம், மாற்றுத் திறனாளிகள் 20.42 பேர் பயனடைய உள்ளனர்.

error: Content is protected !!