News March 15, 2025
தேனியில் பிளஸ் டூ மாணவி தற்கொலை போலீசார் விசாரணை

தேனி, கூழையனூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகள் யுவஸ்ரீ (17). 12-ம் வகுப்பு மாணவியான இவருக்கு சில வருடங்களாக வயிற்று வலி இருந்ததால் மாணவியால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் மன வேதனையில் இருந்த மாணவி நேற்று முன்தினம் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (மார்.14) அவர் உயிரிழந்தார். இது குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை.
Similar News
News August 22, 2025
தேனி: ரூ.85,000 சம்பளத்தில் வங்கி வேலை..!

தேனி இளைஞர்களே, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்த 20 – 30 வயதிற்க்குட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணபிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 04.09.2025. மேலும் விவரங்களுக்கு<
News August 22, 2025
தேனி: CERTIFICATES மிஸ்ஸிங்.! கவலைய விடுங்க

தேனி மக்களே உங்கள் பள்ளி, கல்லூரி அல்லது வேறு முக்கிய சான்றிதழ்கள் தொலைந்துவிட்டதா? அல்லது அவை சேதமாகியுள்ளதா? இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இது போன்ற பிரச்னைகளை தீர்க்கவே, தமிழக அரசு “E-பெட்டகம்” என்ற செயலியை தொடங்கியுள்ளது. இந்த செயலியில் தொலைந்து போன சான்றிதழ்களை, நீங்களே பதிவிறக்கிக் கொள்ளலாம்.<
News August 22, 2025
தேனி மக்களே மதுரை ஐகோர்டில் வேலை வேண்டுமா..!

தேனி மக்களே, மதுரை உயர்நீதிமன்றத்தில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் சார்ந்த ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப். 9க்குள்<