News March 15, 2025
குமரி அருகே தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு!

கன்னியாகுமரி அருகே மகாதானபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தி, 47. இவரது மகள் குடும்பப் பிரச்னை காரணமாக கணவர் சுடர் பிரவீனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சுடர் பிரவீன் ஜெயந்தி வீட்டிற்கு சென்று அவரையும் அவரது மகன் குமாரையும் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் நேற்று(மார்ச் 14) வழக்குப் பதிவு செய்து சுடர் பிரவினை கைது செய்தனர்.
Similar News
News November 17, 2025
குமரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

குமரி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 17, 2025
குமரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

குமரி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 17, 2025
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இலங்கை அருகே நீடித்து வருகிறது. இக்காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடல்பகுதியை நோக்கி நகர உள்ளது. இதன் காரணமாக இன்று கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார்.


