News March 15, 2025
மகனை காப்பாற்ற முயன்ற தந்தை உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவளூர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பு (45). இவர், ஹாலோ பிளாக் சிமெண்ட் கற்கள் செய்யும் தொழில் செய்து வந்தார். நேற்று (மார்.14) காலை வீட்டின் அருகே உள்ள ஹாலோ பிளாக் கற்கள் செய்யும் இயந்திரத்தை அன்புவின் மகன் நிஷாந்த் தொட்டுள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை காப்பாற்ற அன்பு முயன்றபோது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தில் அவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
Similar News
News August 26, 2025
காஞ்சிபுரத்தில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தொடக்கம்

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகள் காலை உணவு நாள்தோறும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. முதலில் மாநகராட்சிகளில் தொடர்ந்து தற்போது அனைத்து பகுதிகளிலும் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும் இதன் விரிவாக்கம் இன்று (26.08.2025) முதல் செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் 20 பள்ளிகளில், 871 மாணவர்களும் 1499 மாணவிகளும் என மொத்தம் 2370 பேர் பயன் பெறுகின்றனர்.
News August 25, 2025
நாளை இங்கெல்லாம் ’உங்களுடன் ஸ்டாலின் முகாம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட மிலிட்டரி ரோடு தனலட்சுமி திருமண மண்டபம், குன்றத்தூர் நகராட்சி, முருகன் கோயில் ரோடு ராமச்சந்திரா மஹால், காவனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலும், வாலாஜாபாத் வாரணவாசி SL நாதன் திருமண மண்டபம் , காஞ்சிபுரம் கீழம்பி ஊராட்சி மன்ற அலுவலகம், கொல்லச்சேரி குன்றத்தூர் மெயின் ரோடு, ஏ.பி.எஸ் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.
News August 25, 2025
காஞ்சிபுரம்: B.Sc, B.CA, M.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர் <