News March 31, 2024

உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்களுக்கு ஆளுநர் ஆறுதல்

image

புதுச்சேரி வசந்தம் நகரில் இன்று வாய்க்கால் தூர்வாரும் பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் காயமடைந்த மூன்று தொழிலாளர்கள் புதுச்சேரி அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களை புதுச்சேரி ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Similar News

News February 15, 2026

புதுவை: எஸ்ஐ எழுத்து தேர்வு அறிவிப்பு

image

புதுவையில் எஸ்.ஐ. பணியிடங்களுக்கு நடந்த ஆண்கள் உடல் தகுதி தேர்வில் 1244 பேர் பெண்களில் 74 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு எழுத்து தேர்வு வரும் 22-ந் தேதி 4 மையங்களில் நடக்கிறது. இணையதளத்தில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு வேலை நாட்களில் 0413-2233338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேர்வு அமைப்பின் செயலர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

News February 15, 2026

புதுவை: எஸ்ஐ எழுத்து தேர்வு அறிவிப்பு

image

புதுவையில் எஸ்.ஐ. பணியிடங்களுக்கு நடந்த ஆண்கள் உடல் தகுதி தேர்வில் 1244 பேர் பெண்களில் 74 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு எழுத்து தேர்வு வரும் 22-ந் தேதி 4 மையங்களில் நடக்கிறது. இணையதளத்தில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு வேலை நாட்களில் 0413-2233338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேர்வு அமைப்பின் செயலர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

News February 15, 2026

புதுவை: எஸ்ஐ எழுத்து தேர்வு அறிவிப்பு

image

புதுவையில் எஸ்.ஐ. பணியிடங்களுக்கு நடந்த ஆண்கள் உடல் தகுதி தேர்வில் 1244 பேர் பெண்களில் 74 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு எழுத்து தேர்வு வரும் 22-ந் தேதி 4 மையங்களில் நடக்கிறது. இணையதளத்தில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு வேலை நாட்களில் 0413-2233338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேர்வு அமைப்பின் செயலர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!