News March 31, 2024

2,750 பேருக்கு தபால் வாக்கு

image

தூத்துக்குடி தொகுதியில் ராணுவம், துணை ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு  தபால் மூலம் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று 2,750 பேருக்கு தபால் வாக்கு அளிப்பதற்கான லிங்க் மாவட்ட தேர்தல் அதிகாரியால் அனுப்பப்பட்டுள்ளது. அந்த லிங்க் மூலம் தனது வாக்கினை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News

News August 15, 2025

தூத்துக்குடியில் மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவிப்பின்படி, வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள பெண்களுக்கு உலர், ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்க 50% மானியம் வழங்கப்படும். கைம்பெண்கள், கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை. விண்ணப்பங்கள் மாவட்ட இணையதளத்தில் கிடைக்கும். ஆகஸ்ட் 31 கடைசி தேதி. விண்ணப்பங்களை கோரம்பள்ளம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரிலோ, தபாலிலோ சமர்ப்பிக்கலாம் என அறிவித்துள்ளார். *ஷேர்*

News August 15, 2025

தூத்துக்குடியில் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. மேலும் அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

News August 14, 2025

தூத்துக்குடி மக்களே போட்டோ எடுக்க ரெடியா?

image

தூத்துக்குடியில் புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு புகைப்படக் கலைஞர்கள், பொதுமக்களுக்கான புகைப்படக் கண்காட்சிப் போட்டி நடைபெற உள்ளது.இதில் தூத்துக்குடியின் கலாச்சாரம், பாரம்பரியம், தெரு வாழ்க்கை, திருவிழாக்கள், நினைவுச் சின்னங்கள், மீனவர்களின் வாழ்க்கை, இயற்கை காட்சி புகைப்படங்களை போட்டிக்கு அனுப்பலாம். இதற்கான விதிமுறைகள், விண்ணப்பிக்கும் முறைகளை <>இங்கே கிளிக் செய்து<<>> தெரிந்து கொள்ளலாம். SHARE IT

error: Content is protected !!