News March 14, 2025

குழந்தைகள் நலன் துறையின் கீழ் வேலைவாய்ப்பு

image

குழந்தைகள் நலன் துறையின் கீழ் அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பணி நிரப்பப்படவுள்ளது. உளவியல், ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் தங்களது Bio-Dataவை கல்வி, அனுபவ சான்றிதழ்கள் இணைத்து 25.03.2025க்குள் நன்னடத்தை அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண்.209 இரண்டாம் தளம், நாகை என்ற முகவரிக்கு அனுப்பவும். இந்த தகவை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…

Similar News

News March 5, 2026

நாகை: மெடிக்கலில் மாத்திரை வாங்குவோர் கவனத்திற்கு!

image

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

News March 5, 2026

நாகை: 3 நாட்களுக்கு குடிநீர் ரத்து

image

நாகை மாவட்டத்தை சேர்ந்த 893 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. அப்போது குடிநீர் குழாய்களில் அங்கங்கே உடைப்பு ஏற்பட்டு அதனை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் எதிர்வரும் மார்ச் 5 ,6,7 ஆகிய 3 நாட்களுக்கு கீழ்வேளூர், கீழையூர் , தலைஞாயிறு ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

News March 5, 2026

நாகை: 3 நாட்களுக்கு குடிநீர் ரத்து

image

நாகை மாவட்டத்தை சேர்ந்த 893 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. அப்போது குடிநீர் குழாய்களில் அங்கங்கே உடைப்பு ஏற்பட்டு அதனை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் எதிர்வரும் மார்ச் 5 ,6,7 ஆகிய 3 நாட்களுக்கு கீழ்வேளூர், கீழையூர் , தலைஞாயிறு ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!