News March 14, 2025
மாணவிக்கு பாலியல் தொல்லை அரிசி கடைக்காரர் மீது புகார்

சோழவந்தாள் பகுதியை சேர்ந்த செல்வப்பாண்டி,அரிசி கடை வைத்து வருகிறார். இவர் வாடிக்கையாளர் ஒருவரது வீட்டுக்கு அரிசி மூடையை கொண்டு சென்றார். அங்கு பெற்றோர் இல்லாத நேரத்தில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி மட்டும் இருந்தார். செல்லப்பாண்டி அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. மாணவி சத்தம் போட்டதால் அங்கிருந்து தப்பியோடி உள்ளார். இது குறித்து சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை
Similar News
News March 3, 2026
மதுரை : டிப்ளமோ முடித்தவர்களுக்கு AIIMS வேலை.!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணியிடங்கள்: 2551
2. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
3. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
4. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 11.03.2026
6.விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News March 3, 2026
மதுரை : உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 3, 2026
மதுரை: 2 வயது குழந்தை பலி; தண்ணீருக்கு பதிலாக..!

மதுரை, கள்ளிக்குடி அருகே சித்தூரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது 2 வயது குழந்தை ஆருத்ரன், நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, தண்ணீர் என நினைத்து அங்கிருந்த மண்ணெண்ணையை எடுத்து குடித்துள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


