News March 14, 2025
பள்ளியில் ஜாதி அடையாளங்களை அழித்த கலெக்டர், எஸ்.பி.

ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று கலெக்டர் இளம்பகவத், எஸ்.பி., ஆல்பர்ட்ஜான் வந்தனர். அங்கு மாணவர்களுக்கு ஜாதி பாகுபாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளிகளில் ஜாதியை குறிக்கும் எழுத்துக்களை அழிக்க மாணவர்களே முன்னெடுப்பாக பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதன்படி, பெயிண்ட் டப்பாக்களை கொடுத்து, மாணவர்களையே அந்த எழுத்துக்களை நீக்கச் செய்தார்.*ஷேர்
Similar News
News March 7, 2026
தூத்துக்குடி: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <
News March 7, 2026
தூத்துக்குடி: 7.200 கிலோ கஞ்சா ஆயில் பறிமுதல்

மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் வட்டக்கோவில் பகுதியில் திடீர் சோதனை நடத்தினார். அப்போதுஅங்கு நின்று கொண்டிருந்த சிவகாசி திருத்தங்கலைச் சேர்ந்த ரமேஷ் நாதன், தூத்துக்குடியை சேர்ந்த சசிகுமார், பிரான்சிஸ் ஆகியோரை பிடித்து விசாரணை செய்த பொழுது அவர்களிடம் ரூ.1 1/2 கோடி மதிப்புள்ள 7.200 கிலோ எடையுள்ள ஹாஜிஸ் என்ற கஞ்சா ஆயில் இருப்பது தெரிய வந்தது. இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்
News March 7, 2026
தூத்துக்குடி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <


