News March 14, 2025

முதலமைச்சர் குறித்து அவதூறு: பதிவிட்ட நபர் கைது

image

சேலம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் கலியுக கண்ணன் (50). இவர் அதே பகுதியில் டுடோரியல் சென்டர் நடத்திவருகிறார். இவரது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையினருக்கு புகார் வந்ததை எடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

Similar News

News March 14, 2025

சேலம் மாவட்டத்திற்கான பட்ஜெட் அறிவிப்புகள்

image

▶ சேலம் மாநகராட்சியில் ‘முதல்வர் படைப்பகம்’ அமைக்கப்படும்.▶சேலம் மாவட்டத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய நூலகம் அமைக்கப்படும். ▶சேலம் அன்புச் சோலை மையம். ▶சேலம் பால் நிறுவனம் நவீனமயமாக்கப்படும். ▶சேலம் தெலுங்கனூரில் தொல்லியல் அகழாய்வுகள்.

News March 14, 2025

சேலம் ஆவின் பால் நிறுவனம் நவீனமாக்கப்படும்

image

சேலம், ஈரோடு, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான ஆவின் பால் நிறுவனங்கள் நவீனமயமாக்கப்படும். ஆவின் பால் நிறுவனங்களில் உள்ள சாதனங்களை நவீனப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என 2025- 2026 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

News March 14, 2025

சேலத்தில் புதிய நூலகம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

image

“போட்டித் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக சேலம், கடலூர், நெல்லை ஆகிய மாநகராட்சிகளில் சுமார் 1 லட்சம் புத்தகங்களுடன் சிறப்பு நூலகங்கள் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் வசதிகளுடன் புதிய நூலகம் அமைக்கப்பட வேண்டுமென சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள், பேரவையில் கோரிக்கை வைத்த நிலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

error: Content is protected !!