News March 31, 2024

தி.மலையில் நாளை தொடக்கம்

image

நாளை ( ஏப்ரல் 1) முதல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பகவான் மேல்நிலை பள்ளியில் நடைபெறவுள்ளது. இதில், முதன்மை தேர்வர்கள் மற்றும் கூர்ந்தாய்வாளர்கள் என அனைத்து ஆசிரியர்களும் பணி விடுப்பு அளித்து விடைத்தாள் திருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Similar News

News August 15, 2025

இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 14/08/2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 14, 2025

புதிய மென்பொருள்; சேவை வழங்குவதில் கால தாமதம்

image

கடிதப் போக்குவரத்து மற்றும் சேமிப்புக் கணக்குகள் தொடர்பான புதிய மென்பொருள் இந்திய அஞ்சல் அலுவலகங்களில் ஆகஸ்ட் 2, 2025 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும், இந்த புதிய மென்பொருள் பதிவுத் தபால் ரசீதுகள் மற்றும் சேமிப்பு பரிவர்த்தனைகளை வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது. சேவைகளை விரைவாக வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News August 14, 2025

புதிய மென்பொருள்; சேவை வழங்குவதில் கால தாமதம்

image

கடிதப் போக்குவரத்து மற்றும் சேமிப்புக் கணக்குகள் தொடர்பான புதிய மென்பொருள் இந்திய அஞ்சல் அலுவலகங்களில் ஆகஸ்ட் 2, 2025 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும், இந்த புதிய மென்பொருள் பதிவுத் தபால் ரசீதுகள் மற்றும் சேமிப்பு பரிவர்த்தனைகளை வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது. சேவைகளை விரைவாக வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!