News March 13, 2025
வேலூர் மாவட்டத்தில் 3 பிடிஓக்கள் பணியிட மாற்றம்

வேலூரில் 3 பிடிஓக்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார். அதன்படி கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம் கிராம ஊராட்சிகள் பிடிஓ பூம்பா வேலூர் வளர்ச்சி ஊராட்சிகள் பிடிஓ.,வாகவும், இங்கு பணியில் இருந்த சசிகலா ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளராகவும், இங்கு பணியில் இருந்த சத்தியமூர்த்தி கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சிகள் பிடிஓவாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News March 7, 2026
வேலூர்: உயர்ந்த கேஸ் விலை! ; மானியம் வரலையா?

வேலூர் மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News March 7, 2026
வேலூரில் ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

வேலூர் மாவட்ட மக்களே.., உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், மாற்றம், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News March 7, 2026
வேலூரில் 6 சப் இன்ஸ்பெக்டர்கள் டிரான்ஸ்ஃபர்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து பிரிவு மற்றும் ஆயுதப்படையில் பணிபுரியும் 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்து எஸ்.பி சிவராமன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேலூர் போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ரஜினி, ஏழுமலை ஆகியோர் வேலூர் மாவட்ட ஆயுதப்படைக்கும், அங்கு பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜமாணிக்கம், மிதிலேஷ்குமார் ஆகியோர் வேலூர் போக்குவரத்து பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


