News March 31, 2024

நாகை அருகே சுடச்சுட பிரியாணி

image

வேளாங்கண்ணியில் உதவிக்கரங்கள் அறக்கட்டளை சார்பில்  ஈஸ்டர் பெருவிழா நடைபெற்றது. இதில் மும்மதத்தினர் பிரார்த்தனை செய்யப்பட்டு 1000 ஏழை எளியோருக்கு சுட சுட பிரியாணி வழங்கப்பட்டது. இதில் நிறுவனர் ஆண்டோ பிராங்கிளின் ஜெயராஜ் ,பங்குத்தந்தை அற்புதராஜ், ரஜதநீலகண்டன், ஜமாத் ஜகபர் சாதிக் ,ஜூலியட் அற்புதராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Similar News

News February 19, 2026

நாகையில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி

image

நாகை மாவட்டத்தில்EDII-TN இணைந்து FBDP (25-26 ) திட்டத்தின் கீழ் கீழையூர் & கீழ்வேளூர் வட்டார இளைஞர்களுக்கு சிறுதானியம் சார்ந்த பேக்கரி பொருள் தயாரித்தல் மேம்பட்ட மூலிகை பொருள் தயாரிப்பு , அழகு கலை, எம்பிராய்டரி, சணல் மதிப்பு கூட்டு பயிற்சி , ட்ரோன், தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவலுக்கு 6382436094 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

News February 19, 2026

நாகை: இன்றே கடைசி நாள் – கலெக்டர் அறிவிப்பு

image

நாகை மாவட்ட இயக்க மேலாண்மை மகளிர் திட்ட அலகிற்கு காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க 16-ந்தேதி கடைசி நாள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மேற்கண்ட பணிக்கு விண்ணப்பித்திட இன்று(பிப்.19) மாலை வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

News February 19, 2026

நாகை: இன்று மின்தடை அறிவிப்பு

image

நாகை மாவட்டம் திருக்குவளை துணை மின் நிலைத்தில் இன்று(பிப்.19) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து மின்விநியோகம் பெறும் திருக்குவளை, எட்டுக்குடி மற்றும் மணலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்தடை செய்யப்பட உள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!