News March 13, 2025
மதுரையில் முதல்வர் மருந்தகத்தால் 4,288 பேர் பயன்

மதுரை நோயாளிகள் அதிக விலை கொடுத்து மருந்துகள் வாங்க வேண்டிய நிலை உள்ளது, நீரழிவு ரத்த அழுத்தம் பல்வேறு பாதிப்புகளினால் தொடர்ந்து மருந்துகள் வாங்க வேண்டிய நோயாளிகள் கவலை அடைந்தனர். அரசு சார்பில் மதுரை மாவட்டத்தில் 50 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன இவற்றின் மூலம் நேற்று வரை 4,288 பேர் பல்வேறு வகையான மருந்துகள் வாங்கி பயனடைந்துள்ளதாக நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.
Similar News
News April 6, 2026
மதுரை: What’s App ல் இலவச வக்கீல் சேவை

மதுரை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News April 6, 2026
மதுரை: கீழே விழுந்து தொழிலாளி பரிதாப பலி

கே.சென்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பு (வயது 50). இவர் நேற்று வடக்கம்பட்டியில் கட்டிட வேலை பார்த்த போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கள்ளிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் கருப்பு பரிதாபமாக உயிரிழந்தார்.
News April 6, 2026
மதுரை: கீழே விழுந்து தொழிலாளி பரிதாப பலி

கே.சென்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பு (வயது 50). இவர் நேற்று வடக்கம்பட்டியில் கட்டிட வேலை பார்த்த போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கள்ளிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் கருப்பு பரிதாபமாக உயிரிழந்தார்.


