News March 12, 2025
பரங்கிப்பேட்டை அருகே வாகனம் மோதி முதியவர் பலி

பரங்கிப்பேட்டை அருகே ஆவணங்குப்பத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் நேற்று மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்தில் உயிர் இழந்தார். தகவல் அறிந்த போலீச உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத கார் ஓட்டியது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 13, 2025
கடலூர்: மத்திய அரசு வேலை; EXAM கிடையாது!

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில், பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பபடவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <
News August 13, 2025
கடலூர் மாவட்டத்தில் நாளை மின் தடை அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (ஆக.14) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, புவனகிரி, ஒரத்தூர், வானமாதேவி, சோழத்தரம், பின்னலூர், கீழக்குப்பம், புறங்கணி, வடலூர், வடக்குத்து, இந்திரா நகர், வளையமாதேவி, தொழுதூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW !!
News August 13, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இன்று (ஆக.12) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.