News March 12, 2025
கடத்தப்பட்ட ரயிலில் இருந்து 155 பணயக்கைதிகள் மீட்பு

பாகிஸ்தானில் பலூச் விடுதலைப் படையால்(BLA) கடத்தப்பட்ட ஜாபர் விரைவு ரயிலில் இருந்து 155 பணயக் கைதிகளை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர். மேலும் BLA-வை சேர்ந்த 27 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். மீதமுள்ள 200க்கும் மேற்பட்ட பயணக் கைதிகளை மீட்க பாதுகாப்புப் படையினர் போராடி வருகின்றனர். 400க்கும் மேற்பட்டோருடன் சென்ற ரயிலை நேற்று பலூச் விடுதலைப் படை கடத்தியது குறிப்பிடத்தக்கது .
Similar News
News March 24, 2026
சற்றுநேரத்தில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது

திருப்பதியில் ஜூன் மாதத்திற்கான ₹300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு காலை 10 மணிக்கு தொடங்குகிறது. பக்தர்கள் <
News March 24, 2026
BREAKING: தங்கம் விலை பெரிய அளவில் குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹2,720 குறைந்து ₹1,04,000-க்கும், கிராமுக்கு ₹340 குறைந்து ₹13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News March 24, 2026
போர் இன்னும் நிற்கவில்லை.. US பேச்சை மீறும் இஸ்ரேல்

ஈரான் மீதான தாக்குதலை டிரம்ப் நிறுத்தினாலும், தாங்கள் நிறுத்தப் போவதில்லை என்று இஸ்ரேல் PM நெதன்யாகு தெளிவுபடுத்தியுள்ளார். தங்களின் போர்க்கள வெற்றிகளால் ஒப்பந்தத்திற்கு ஈரானை ஒப்புக்கொள்ள வைக்கமுடியும் என டிரம்ப் நம்புவதாக கூறிய அவர், ஆனாலும் ஈரான் & லெபனான் மீதான தாக்குதல்கள் தொடரும் என்றார். மேலும், எந்த சூழ்நிலையிலும் இஸ்ரேலின் நலன்களை பாதுகாப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.


