News March 12, 2025
சாலை விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி பலி

திருக்கழுக்குன்றம் அடுத்த பள்ளமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி (46). இவரது கணவர் துளசி ஜெயராம். இருவரும் பொறியியல் கல்லூரி உதவியாளர்கள். இருவரும் நேற்று (மார்.11) மாலை பைக்கில் உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்பதற்காக காட்டுக்கூட்டு சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஆதிலட்சுமி சாலையில் தவறி விழுந்த போது, பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News August 27, 2025
காஞ்சிபுரம்: ரேஷன் கார்டு இருக்கா?

காஞ்சிபுரம் மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். உங்கள் கைப்பேசியில் இருந்து PDS
News August 27, 2025
காஞ்சியில் தொந்தியில்லா விநாயகர்!

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் சிலையின் மீது காதை வைத்துக் கேட்டால், ‘ஓம்’ என சத்தம் கேட்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இங்கு பிள்ளையார், தொந்தி இல்லாமல் காட்சியளிப்பதால் ‘வயிறு தாரி பிள்ளையார்’ எனவும் அழைக்கப்படுகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த தலத்தில் காலை 10 முதல் 12.30 மணி வரையில் பூஜை செய்தால் புண்ணிய பலன்கள் பெருகும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க!
News August 27, 2025
இந்த விநாயகர் சதுர்த்தியை way2news உடன் கொண்டாடுங்கள்

உங்கள் பகுதியில் வைத்திருக்கும் வண்ண வண்ண விநாயகர் சிலையை ஊர் அறிய செய்ய அருமையான வாய்ப்பு. அலங்கரித்து வைப்பட்டுள்ள விநாயகர் சிலையை தெளிவாக புகைப்படம் எடுத்து நம்ம way2newsல் பதிவிடுங்கள். எப்படி பதிவிடுவது என்பதை <