News March 11, 2025
தமிழ் தெரிந்தால் அரசு வேலை! நாளை கடைசி நாள்

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் மார்.12ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பல்வேறு பதவிகளில் 76 காலிப்பணியிடங்கள் உள்ளன.18-45 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் இந்து மதத்தை சார்ந்தவரக இருக்க வேண்டும்.ரூ.10,000 முதல் ரூ.50,400 வரை மாத சம்பளம். இந்த <
Similar News
News September 12, 2025
தர்மபுரியில் இருந்து தேர்வான தமிழ்நாட்டின் முதல் பெண்

தமிழ்நாட்டிலிருந்து இந்தியக் காவல் பணிக்குத் தேர்வான முதல் தமிழ்ப்பெண் தர்மபுரி மாவட்டதை சேர்ந்த திலகவதி. 34 ஆண்டுகள் அத்துறையில் 5கும் மேற்பட்ட பிரிவுகளில் பணியாற்றினார். இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தாளப்பள்ளி என்னும் கிராமத்தில் பிறந்தார். மேலும் இவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் ஆவார். இவரின் கல்மரம் என்ற நாவலுக்காக, 2005ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர். ஷேர் பண்ணுங்க!
News September 11, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்.11) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News September 11, 2025
தருமபுரி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

தருமபுரி மாவட்டத்தில் நேற்று முழுவதும் பரவலாக சாரல் மற்றும் கனமழை பெய்தது. இன்று காலை 6:30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாப்பாரப்பட்டியில் 65.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து பென்னாகரம் 36.8 மி.மீ, நெருப்பூர் 45.2 மி.மீ, கலப்பம்பாடி 64.4 மி.மீ, சுஞ்சல் நத்தம் 34.4 மி.மீ, இண்டூர் 33.20 மி.மீ எனப் பல பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது.