News March 11, 2025

தூத்துக்குடியில் கனமழை – இந்த நம்பர்களுக்கு அழைக்கவும்!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(மார்ச் 11) பல்வேறு பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதை தொடர்ந்து கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. *1071 & லேண்ட்லைன் – 0461 2340101 & அலைபேசி- 94864 54714, 93840 56221* இதில் புகார்கள் மற்றும் உதவிகள் குறித்து கேட்டறியலாம். இது குறித்து தெரியாத உங்க நண்பர்கள், உறவினர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News August 24, 2025

திருச்செந்தூர் அருகே கடைக்குள் புகுந்த கார்

image

கடலூரை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் தனது குடும்பத்தினருடன் நேற்று திருச்செந்தூர் – தூத்துக்குடி சாலையில் ஆறுமுகநேரி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாரையோரத்தில் இருந்த மரத்தில் மோதி அருகே இருந்த பூக்கடைக்குள் புகுந்தது. இதில் அங்கு நின்று கொண்டிருந்த லட்சுமணன் என்பவர் படுகாயமடைந்தார். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 24, 2025

தூத்துக்குடி : ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி?

image

தூத்துக்குடி மக்களே புதிதாக வீடு (அ) நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இம்முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

News August 24, 2025

தூத்துக்குடியில் இலவச வக்கீல் சேவை! SAVE பண்ணிக்கோங்க

image

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாக சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️தூத்துக்குடி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0461-2335111 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!