News March 31, 2024

ஆரணி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை

image

ஆரணி அடுத்த பழங்காமூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள் (57) இவர் சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் விரக்தி அடைந்த செல்லம்மாள் கடந்த 28 ஆம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆரணி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 18, 2025

தி.மலை: 17 வயது சிறுமி கர்ப்பம் – குடும்பத்தினர் மீது வழக்கு!

image

தி.மலை: வந்தவாசி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், பிரசாந்த் (22) என்பருக்கும் கடந்த ஜூலை மாதம் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடந்துள்ளது. தற்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ள நிலையில், அரசு மருத்துவமனை சர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிந்து, பிரசாந்த் மற்றும் பெற்றோர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 18, 2025

தி.மலை: 17 வயது சிறுமி கர்ப்பம் – குடும்பத்தினர் மீது வழக்கு!

image

தி.மலை: வந்தவாசி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், பிரசாந்த் (22) என்பருக்கும் கடந்த ஜூலை மாதம் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடந்துள்ளது. தற்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ள நிலையில், அரசு மருத்துவமனை சர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிந்து, பிரசாந்த் மற்றும் பெற்றோர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 18, 2025

தி.மலை: ரூ.1000 போதும் – எதிர்காலம் உங்க கையில்!

image

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் வாத்சல்யா திட்டம். இந்த திட்டத்தின் மூலம், 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 முதலீடு செய்து வந்தால், மொத்த தொகை ரூ.8,48,000 வரை கிடைக்கும். குழந்தைகள் வளர்ந்த உடன் இந்த தொகையை அவர்களது கல்வி செலவுக்காக பயன்படுத்தலாம். <>இங்கு க்ளிக்<<>> செய்து உடனே APPLY பண்ணுங்க. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!